Monday, July 14, 2008

யாரோ யாருக்குள் இங்கு யாரோ...


யாரோ
யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடையில்லா ஒரு கேள்வி.
உயிர் காதல் ஒரு வேள்வி.
காதல் வாரம் இங்கு நான் வாங்க
கடைக்கண்கள் நீ வீச
கொக்கைப்போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி.


ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே, செய்தாய் நித்தமே
ஓஹோ, நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
நித்தம் வாங்கும் மூச்சுக் காற்றாய்
உன்னை சூழ்கிறேன், நான் உன்னை சூழ்கிறேன்.
காற்றில் வைத்த சூடம் போல
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஸ்ணம் வாங்கி
என்னால் வாழலாகாது
அன்பே வா, ஹே...

உந்தன் ஆடை காயப்போடும்
உங்கள் வீட்டு கம்பிக்கொடியாய்
என்னை எண்ணினேன்; நான் தவம் பண்ணினேன்
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய்விடு; இல்லை ஏதோ ஆய்விடும்.
காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேன் தான்
ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா, ஹா...


(திரைப்படம்: சென்னை 600 028)

No comments: