Friday, February 6, 2009

Yeh Paadal Ondru

Aeaeee paadal ontruu.....
raagam ontruu
serum podhum andha geetham athai meendum meendum ketkka thoantrum

(Aeaee............paadal ontru)

minnal unthan peNmai yennai thaakkum Aayutham(2)
Megam unthan koonthal malar aadum oonjalaam hoi hoi (2)
yen jodik kizhiye kannal thamiLe
theanil aadum thiraatchai neeyee

(Aeaee............paadal ontru)

deepam konda kangaL yennai noakkum kaadhalil (2)
Dhaagam konda nenjam yennai paarkkum jaadaiyil hoi hoi(2)
iLam kaadhal raaja kannaa unthan
nenjil aadum devi naane

(Aeaee........paadal ontru)

neram inba neram varum podhum ooviyam (2)
Oaram nenjil Oaram suvaiyaahum kaaviyam (2)
oru maalai Neram manna unthan
? aadum maalai naaneee

(Aeaee........paadal ontru)

(திரைப்படம்: பிரியா)

Ava Enna Enna...


அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேண்டும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

ஓ ஒன்னுகுள்ள ஒன்னா, என் நெஞ்சிகுள்ள நின்னா
ஓ கொஞ்சம் கொஞ்சம் ஆக, உயிர் பிச்சி பிச்சி தின்னா
அவ ஒத்த வார்த்த சொன்னா, அது மின்னும் மின்னும் பொன்னா
ஓ என்னா சொல்லி என்னா, அவ மக்கி போனா மண்ணா

ஒன்னுகுள்ள ஒன்னா, என் நெஞ்சிகுள்ள நின்னா

என்னா சொல்லி என்னா, அவ மக்கி போனா மண்ணா


அடங்கா குதிரைய போல, அட அலைஞ்சவன் நானே
ஒரு பூவ போல பூவ போல மாத்திவிட்டாலே

படுத்தா தூக்கமும் இல்ல, என் கனவுல தொல்ல
அந்த சோலி போல சோலி போல புன்னகையாலே
எதுவோ எங்கள சேர்க்க இருக்கு கயத்துல கோர்க்க
ஓஹ் கண்ணாமூச்சி ஆட்டமொன்னு ஆடிபார்த்தோமே

துணியால் கண்ணையும் கட்டி, கைய காத்துல நீட்டி
இன்னும் தேடுற அவள,
தனியா எங்கே போனாளோ !
தனியா எங்கே போனாளோ !
தனியா எங்கே போனாளோ !


வாழ்க்க ராட்டினம் தான்டா, தினம் சுத்துது ஜோரா ,
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா...

மொதநாள் உச்சத்தில் இருந்தேன்
நான் பொத்துன்னு விழுந்தேன்
ஒரு மீன போல மீன போல , தரையில நெளிஞ்சேன்
யாரோ கூடவே வருவா , யாரோ பாதியில் போவார்
அது யாரு என்னு ஒன்னும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தது ஒருத்தி
அவள இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்த கெளப்பி ,
தனியா எங்கே போனாளோ !
தனியா எங்கே போனாளோ !
தனியா எங்கே போனாளோ !


English Version:

Anjala came in search of me
Her complexion will make beetle nut to go red
Words are not enough to describe her beauty
I need Anjala right away
Fire is in my hearts without her

She merge and stood in my heart
She took my life bit by bit
One single word of her would glitter like gold
But what to do, she disappeared into sand
She merged into my heart
But what to do, she disappeared into sand

I was roaming like a untamed horse
She changed me like a flower
I lost my sleep, dreams were rattling thru
Her flashy smile like a dice
Something united us but she is playing hide and seek with me
Covered my eyes with a ribbon
Searching for her in the air thru by hand
Where did she go alone
Where did she go alone
Where did she go alone

Life is a roller coaster, rotating tirelessly everyday
Goes up and down goes up and down
I was on top of the world
Next day, fallen from my grace
I felt like fish out of water
Some one comes along, parts in between
Who would do, when will they go - is not in our hand
She gave light, i keep in my heart
She started my journey - but
Where did she go alone
Where did she go alone
Where did she go alone

(திரைப்படம்: வாரணம் ஆயிரம்)

Friday, January 23, 2009

Nee Indri Naanum Illai (நீ இன்றி நானும் இல்லை)

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

I don’t exist without you
My love is no false
I see your face all my way
pain can also be pleasure here

தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே
இமை உன்னை பிரியமாட்டேன் துளி தூரம் நகரமாட்டேன்,
முகம் பார்க்க தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே...

Twilight sky is getting red
Distance is coming down
I come closer to you when you show signs of melting
I will never move out of you
I will not move an inch also out of you
Longing to see your face, my sweet breeze

சாந்தி, சாந்தி, சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. ஒஹ்ஹ்ஹ்..

Oh Shanti oh Shanti
You carry my life
Why did you move away from me
I came in search for you... oh....

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உன்னை காணும், நேரம், வருமாவருமா?
இரு கண்கள் மோட்சம் பெறுமா?

I don't exist without you
My love is no false
When will i see you
When will my eyes feel heavenly?

விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலம் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
என்னை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன் கண் அடித்து நீ ஏங்க...

Fingers and eyes are getting sore
Flying time also tones / pangs down
Still, I will make it
To take nap on your lap
You will envy me now, gentle breeze
As I came closer to her in my dreams

சாந்தி, சாந்தி, சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. .. (2)

Oh Shanti oh Shanti
You carry my life
Why did you move away from me
I came in search for you... oh....

Monday, January 19, 2009

Ilangathu Veesuthey (இளங்காத்து வீசுதே)

இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வழிஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே

கரும் பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழை சாரல் தெளிக்குதே
புள்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே

மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே

பின்னி பின்னி சின்ன இலையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ண துணி போல
ஒன்னுக்கொன்னுதான் இணைஞ்சி இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு
அள்ளி அள்ளி தந்து உறவாடும்
அன்னைமடி இந்த நிலம் போல
சிலருக்குத்தான் மனசு இருக்கு
உலகம் அதிலே நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு, யாரும் துணை இல்லை
யாரோ வழி துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல...


மனசுல என்ன ஆகாயம்
தினந்தினம் அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா? அதிசயத்தை யாரு புரிஞ்சா?
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினந்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு?
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதையெல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே, தாயின் மடிய தேடி ஓடும்
மழலைய போல.......

Saturday, December 27, 2008

Un Thalai Mudi (உன் தலை முடி)

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே மேகம் கண்ணீராய் சிந்துதோ
உன்னை நான் சேரவே பூமி என்னோடு சுற்றுதோ

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம்
உயிரின் மீது பட்டு தெறிக்கும்
கைகள் பற்றி கொண்டே பேசி கொள்ளும் நேரம் ஏக்கம்
எதிர் வரும் காற்று உன் பெயரை என்மேல்
தினமும் கிறுக்கி விட்டு போகும்
நெற்றி பொட்டுக்குள்ளே குத்திவிட்டு என்னை மோதும்
உன் கண்ணில் பட்ட பூவை கூந்தலுக்குள் வைப்பேன்
காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்
கையில் பட்ட உன்னை என் இதயப்பையில் வைப்பேன்
என்னை கொடுப்பேன் .. ஓ ..

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

நீயும் என்னை நித்தம் சேர வேண்டும் என்று
தொலைந்து போக கொஞ்சம் ஆசை
நான் அணைத்து தூங்கும் மீசை வைத்த பொம்மை நீயே
நெஞ்சில் நிலமாக விழுந்து கிடக்கின்றேன்
தேய்ந்து கொள் என்னை முழுதும்
தொட்டு நின்று தூங்கும் என் பார்வை எந்தன் முத்தம் தினமும்
உன்னை பற்றி எழும் காதல் கொடி ஆனேன்
உன் கையெழுத்தை தாங்கும் காகிதம் நானே
உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே
எந்தன் உயிரே ..ஓ ..